சென்னை: அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைய வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் விளைச்சலான ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற வேண்டும். கால்டுவெல் ஆற்றிய பங்களிப்பால் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.