தமிழகம் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம் Mar 06, 2024 செங்கல்பட்டு மதுராந்தகம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தின மலர் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. The post சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.
சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் பயங்கர வெடி விபத்து: அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு
ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தாலும் நல்லவர்களாகவே நடக்க வேண்டும்
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சிறுசேரி – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரை: மாதவரம் – எண்ணூர் மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டம்;மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்