நித்திரவிளை, மார்ச் 6 ; கொல்லங்கோடு நகர 33வது திமுக கிளை சார்பாக, ”இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் ” என்ற திண்ணை பிரச்சாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளரும், மாவட்ட பிரதிநிதியுமான அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குமாரி, சுனிதா, மணி, முத்தலிப், நூறுதீன், சிநேபி, ரவீந்திரன், அசோகன், முருகன், சந்தோஷ்குமார், அந்தோணி, சைமன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post கலிங்கராஜபுரத்தில் ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ பிரசாரம் appeared first on Dinakaran.