மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

The post மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: