சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானை உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானை உயிரிழந்தது. இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழந்தது.

The post சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: