முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கம் நன்றி..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பல்கலை. வங்கி கணக்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு நன்றி தெரிவித்துள்ளது. ஒதுக்கவேண்டிய நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க குழு வலியுறுத்தியுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கம் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: