அப்போலோ மருத்துவமனை கல்லீரல் நோய் நிபுணர் டாக்டர் முருகன் கூறுகையில், மாறிவரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு இல்லாத அமர்ந்த நிலையிலான வேலை முறைகள், அதிகரித்து வரும் மன அழுத்தம் போன்றவை காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. சிறுவயது நபர்கள் 35 முதல் 40 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரலைக் கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபைப்ரோஸ்கேன் 630 போன்ற தொழில்நுட்பங்கள், கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளை துல்லியமாக மதிப்பிட உதவுகிறது. இதனால் உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
The post நோய் அதிகரிப்பு காரணமாக கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனையில் தொடக்கம் appeared first on Dinakaran.