டெல்லி பட்ஜெட் உரையில் பெண்களுக்கான மாதாந்திர உதவித் திட்டத்தை நிதியமைச்சர் அதிஷி அறிவித்தார்..!!

தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் நடைமுறைக்கு வருகிறது. 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் டெல்லி நிதியமைச்சர் அதிஷீ தெரிவித்துள்ளார்.

The post டெல்லி பட்ஜெட் உரையில் பெண்களுக்கான மாதாந்திர உதவித் திட்டத்தை நிதியமைச்சர் அதிஷி அறிவித்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: