இராணிப்பேட்டை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு ..!!

இராணிப்பேட்டை இராஜீவ்காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் காலை வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு காலாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கினார்.

The post இராணிப்பேட்டை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு ..!! appeared first on Dinakaran.

Related Stories: