திமுகவின் விடாமுயற்சியால் ராக்கெட் ஏவுதளம்: கனிமொழி

சென்னை: திமுகவின் 10 ஆண்டுகால விடாமுயற்சியால் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார் . குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் கலைஞரின் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post திமுகவின் விடாமுயற்சியால் ராக்கெட் ஏவுதளம்: கனிமொழி appeared first on Dinakaran.

Related Stories: