தமிழகம் தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி Feb 28, 2024 மோடி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பொன்முடி சென்னை முன்னாள் அமைச்சர் பாஜக சென்னை: தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாத நிலையில் மோடியை அழைத்து வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார். The post தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை
மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு
நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்