மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி

மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 31பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: