சாதாரண தொண்டன் தான் கட்சி நடத்துகிறான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தொண்டர் இல்லை. இரண்டரை கோடி தொண்டர்கள் வழி நடத்தும் கட்சிதான் அதிமுக. இபிஎஸ்சை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பார்லி. தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பாஜ காணாமல் போய்விடும். பாஜவிடம் நாங்கள் தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால் பாஜ கேட்கவில்லை. அதனால் தான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம்,’என்றார்.
The post டெல்லிக்கே ராஜான்னாலும் எங்களுக்கு பாஜ ‘கூஜா’தான்: சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.