கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்பு

திருநெல்வேலி: கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. கொக்கிரகுளம் பகுதியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 78 சென்ட் நஞ்சை நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டது.

The post கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: