சென்னை: தென் கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.