கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை!!

சென்னை : கொலை வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கவில்லை என்று கூறி விடுதலை செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். ரங்கநாதன் உள்பட அனைவரையும் விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை!! appeared first on Dinakaran.

Related Stories: