செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடும்பாடியை சேர்ந்த சங்கர் (47), பாலு (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.