குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் சாதி சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு!!

மதுரை : குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதராணி சாதி சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இரு தரப்புக்கும் கால அவகாசம் வழங்கி சான்றிதழை ஆய்வு செய்து தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் சாதி சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: