வடசென்னை அனல் மின்நிலைய நுழைவாயலில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: வடசென்னை அனல் மின்நிலைய நுழைவாயலில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின் வாரியத்தை 3ஆக பிரிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post வடசென்னை அனல் மின்நிலைய நுழைவாயலில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: