தடையை மீறி கச்சத்தீவு செல்பவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து.!!

ராமநாதபுரம்: தடையை மீறி கச்சத்தீவு செல்பவர்களை கண்காணிக்க கடலோர காவல்துறையினர் ரோந்து பணி ஈடுபட்டுள்ளனர். கச்சத்தீவு செல்பவர்களை தடுத்து நிறுத்த கடலில் தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post தடையை மீறி கச்சத்தீவு செல்பவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து.!! appeared first on Dinakaran.

Related Stories: