இதில் கலவரத்தை தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் மம்மன் கான் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் போலீசார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தாஹிர் உசைன் ரூபாரியா தெரிவித்தார்.
The post அரியானா கலவரம் காங். எம்எல்ஏ மீது உபா சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.