குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரே வாதாடலாம்: ஐகோர்ட்

சென்னை: குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர், தனக்கு எதிரான வழக்கை தானே வாதாட விரும்பினால் வாதாடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறையில் இருந்தவாறே சம்பந்தப்பட்ட நபர் காணொலி மூலம் வாடாத அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

The post குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரே வாதாடலாம்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: