இந்தியா ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம்..!! Feb 21, 2024 உத்திரப்பிரதேசம் ஐரோப்பிய ஒன்றிய அரசு தில்லி நொய்டா யூனியன் அரசு டெல்லியை தொடர்ந்து ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நொய்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். The post ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு: சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம்
கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது? உயிரிழந்த மகளுக்கு உறவினர்களை அழைத்து பூப்புனித நீராட்டு விழா: அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்படும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்