குற்றம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!! Feb 21, 2024 சென்னை அண்ணா நகர், சென்னை சென்னை திருமங்கலம் மகளிர் போலீஸ் பிறிட்டோவினதும் சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம், முதல்வர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரிட்டோ மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். The post ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு