பாகிஸ்தான் தேர்தலில் நடந்த மோசடியை கண்டித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் நடந்த மோசடியை கண்டித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பாகிஸ்தான் தேர்தலில் நடந்த மோசடியை கண்டித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: