விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ளன.

The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: