இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை

இலங்கை: இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் 3ம் தேதி கைதான ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

The post இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: