குற்றம் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை! Feb 13, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி சின்னக்கண்ணன் சவரன் நிறுவனம் தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் சின்ன கண்ணன் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம், 16 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. சின்ன கண்ணன் வீட்டின் பீரோவில் இருந்து 16 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். The post தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை! appeared first on Dinakaran.
யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு
சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்