பட்டியல் இன பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த 2 பேர் கைது..!!

தருமபுரி: பட்டியல் இன பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரன் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்த பட்டியல்இன பெண்களுக்கு அநீதி நடைபெற்றுள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டிய மருமகள் தரணி, மாமியார் சின்னதாயி கைது செய்யப்பட்டனர்.

The post பட்டியல் இன பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: