ஆனால் எந்த சேவையும் வழங்கப்படாமலேயே 3 ஆண்டுகளில் வீணாவின் நிறுவன வங்கிக்கணக்குக்கு ரூ.1.72 கோடி அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சிறப்பு மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எப்ஐஓ) விசாரிக்க தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வீணா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
The post விசாரணைக்கு தடை கோரி பினராயி விஜயன் மகள் வழக்கு appeared first on Dinakaran.