திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காட்டுமடத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்பையா வீட்டில் 45 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கருப்பையா தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தபோது கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

The post திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: