சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மருத்துவமனை கட்டுமான அஸ்திவார பணியின்போது கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.

Related Stories: