எனவே, புதியதாக எல்பிஜி எரிவாயு தகனமேடை பொருத்தும் பணி நாளை முதல் 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட நாட்களில் ஜி.கே.எம். காலனி மயானபூமி இயங்காது. எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாளை முதல் 29ம்தேதி வரையிலான நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-66க்குட்பட்ட நேர்மை நகர் மற்றும் வார்டு-67க்குட்பட்ட தாங்கல் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஜி.கே.எம். காலனி எரிவாயு தகனமேடை சீரமைப்பு பணி: நாளை முதல் இயங்காது appeared first on Dinakaran.