அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரும். இலங்கை தமிழர் மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கு அரசு அனுமதி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவோம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி appeared first on Dinakaran.