தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட – ஒன்றிய – பகுதி – நகர – பேரூர் கழக நிர்வாகிகள் – மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சந்தித்து தொகுதி நிலவரம் – தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, INDIA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் வகையில் தேர்தல் பணியாற்றுமாறு கழக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
The post வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, INDIA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தர வேண்டும் : அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.