தேர்தல் குறித்து முடிவு எடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு சரத்குமார் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சேர்கிறோமா, இல்லையா என்பது குறித்து உயர்மட்ட குழுவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசித்து அடுத்த 15 நாளுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
The post நாடாளுமன்ற தேர்தல் சமக நிலைப்பாடு 15 நாளில் முடிவு அறிவிக்கப்படும்: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.