அப்போது உரையாற்றிய அவர்;
ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சர் நிர்மலா அறிவித்துள்ளார்.
The post ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.