3 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று புதிதாக 3 எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். சண்டிகர் பல்கலைக்கழக நிறுவனர் சாத்நாம் சிங் சந்துவை மாநிலங்களவை எம்பியாக நியமிப்பதற்கு நேற்று முன்தினம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ ஒப்புதல் வழங்கினார். மேலும் ஆம் ஆத்மி சார்பாக தாஸ் குப்தா மற்றும் சுவாதி மலிபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 3 பேரும் நேற்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post 3 எம்பிக்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: