தென் மாவட்ட தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா?: போக்குவரத்து ஆணையர் பதில்தர ஐகோர்ட் ஆணை

சென்னை: தென் மாவட்ட தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா? என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க உத்தரவிட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தென் மாவட்ட தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா?: போக்குவரத்து ஆணையர் பதில்தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: