இதுதொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இம்ரான் கான், முகமது குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
The post அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.