அந்த இடத்திற்கு நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென வந்த நக்சல்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் மற்ற வீரர்கள் நக்சல்களை திருப்பி தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.
The post சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: 14 வீரர்கள் படுகாயம் appeared first on Dinakaran.