கந்தர்வகோட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு கராத்தே மற்றும் தற்காப்பு பயிற்சி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி முன்னிலையில் கராத்தே மற்றும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது . பயிற்சியாளராக சமுத்திரப்பட்டி முத்துக்குமார் நியமிக்கப்பட்டார். தலைமை ஆசிரியை கூறுகையில், நமது பள்ளியின் தற்காப்பு கலையை கற்றுத்தரும் பயிற்சியாளர் நன்கு திறமை பெற்றவர். அவரிடம் கராத்தே பயிற்சியை நீங்கள் முறையாக பெற வேண்டும்.

The post கந்தர்வகோட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: