இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடு தான் காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்?. கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சர்ச்சைகளுக்கு மையமாக கவர்னர் இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.