ஏற்கனவே இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த நிலையில், பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தேனி, லோயர் கேம்ப் பகுதியில் பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதி சடங்கு நிறைவடைந்த பின்னர் தாய், பாட்டியின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
The post மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. appeared first on Dinakaran.