அகிலேஷ் யாதவுடன் அசோக் கெலாட் நேரடி தொடர்பில் உள்ளார்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: அகிலேஷ் யாதவுடன் அசோக் கெலாட் நேரடி தொடர்பில் உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post அகிலேஷ் யாதவுடன் அசோக் கெலாட் நேரடி தொடர்பில் உள்ளார்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் appeared first on Dinakaran.

Related Stories: