செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் நினைவுக்கு வருகிறதா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: அறிவித்து 8 ஆண்டுகளாகியும் மதுரையில் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் நினைவுக்கு வருகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியது தான் திமுக ஆட்சி. கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார் .

The post செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் நினைவுக்கு வருகிறதா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: