வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா தொடக்கம்

கடலூர் : வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா தொடங்கியது. தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி சத்திய ஞான சபையில் நாளை ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. வடலூரில் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 800 போலீசார் பணியில் உள்ளனர்.

The post வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: