குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூ. மார்க் கம்யூ கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பு!!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கின்றன. ஆளுநர் மாளிகை விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூ. மார்க் கம்யூ கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

The post குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூ. மார்க் கம்யூ கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: