புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்

புதுச்சேரி: வள்ளலார் தினத்தையொட்டி புதுச்சேரியில் நாளை மறுநாள் சாராயம்- கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: