தமிழகம் புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல் Jan 23, 2024 புதுச்சேரி வள்ளலார் நாள் பொலிஸ் துணை ஆணையாளர் மத்தேயு பிரான தின மலர் புதுச்சேரி: வள்ளலார் தினத்தையொட்டி புதுச்சேரியில் நாளை மறுநாள் சாராயம்- கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். The post புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல் appeared first on Dinakaran.
நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்…
அண்ணா, முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை; அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி: சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை
குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ம் தேதி தொடக்கம்: சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது