பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம்

சென்னை: பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல்; தமிழ்நாடு முழுவதிலும் ஜன.10 முதல் ஜன.21 வரை சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

The post பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: